பாராளுமன்றில் கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகம் ; பார்வையாளர் கலரியிலிருந்து வெளியேறிய மாணவர்கள்
எதிர்க்கட்சி உறுப்பினர் நிமல் லான்சா மற்றும் ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோருக்கிடையில் இன்று சபையில் மிகவும் கீழ்த்ரமான வார்த்தை பிரயோகங்களால் வாக்வாதம் ஏற்பட்டது. இதன்போது பாராளுமன்ற பார்வையாளர் கலரியில் இருந்து சபை நிகழ்வுகளை அவதானித்துவந்த மாணவர்கள் அங்கிருந்து அகற்ற நடவடிக்ககை எடுக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் இன்று இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் நிதி அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். ஈ,டி.ஐ. நிறுவனத்தில் பணம் … Continue reading பாராளுமன்றில் கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகம் ; பார்வையாளர் கலரியிலிருந்து வெளியேறிய மாணவர்கள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed